
இலங்கை விமானப்படை தளபதி அவர்களின் 02 வருட சேவை நிறைவை முன்னிட்டு இரத்ததானம் வழங்கள் நிகழ்வு
இலங்கை விமானப்படை கட்டளையிடும் அதிகாரி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி
அவர்களின் 02 ஆவது வருட பதவியேற்பு நிணைவை முன்னிட்டு இரத்த வங்கியோடு
இணைந்து இரத்த தானம் ஏற்பாடு 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி
கொழும்பு விமானப்படை முகாமில் இடம் பெற்றது.இந்த நிகழ்வானது கொழும்பு
விமானப்படை தளத்தில் கொழும்பு விமானப்படை தள கட்டளையிடும் அதிகாரி எயார்
கொமாண்டோர் வர்ண குணவர்தன அவர்களின் வழிகாட்டளின் கீழ் சேவா வனிதா
பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களினதும் மற்றும் விமானப்படை
உயர் அதிகாரிகளும் மற்றும் விமானப்படை வீரரகளினதும் ஒத்துழைப்பின் கீழ்
மிக சிறப்பாக இடம்பெற்றது.

















