முப்படையினரின் இறுதி கூட்டு யுத்த பயிற்ட்சி குச்சவேளி கடற்பரப்பில் இடம்பெற்றது
முப்படையினரின்  2018 ம் ஆண்டிட்க்கான  கூட்டு யுத்த பயிற்ச்சி  கடந்த 2018 செப்டெம்பர் மாதம் 26 ம் திகதி குச்சவெளி கடற்பரப்பில்  இடம்பெற்றது.  இந்த நிகழ்வில்  அதிதியாக  கெளரவ  பாதுகாப்பு அமைச்சர்  திரு ருவான்  விஜயவர்தன அவர்களும் பாதுகாப்பு முப்படை தளபதி , விமானப்படை    சிரேஷ்ட தலைமை அதிகாரி , மற்றும்  இராணுவ கடற்படை கட்டளை இடும் அதிகாரி கடற்படை கட்டளை இடும் அதிகாரி ஆகியோர் முன்னிலையில் ஆரம்பித்து வைக்க பட்டது. 

இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை மற்றும் கொமாண்டோ ரெஜிமென்ட் விசேட அதிரடி படை  மற்றும்  கடற்படை  இராணுவப்படை  ஆகியோர்  பயிற்ச்சியில் ஈடுபட்டனர்.   இலங்கை விமானப்படை சார்பாக குரூப் கேப்டன்  லசித சுமணவீர   அவர்களின் தலைமையில்  வான்  தாக்குதல் பயிற்ச்சி மற்றும் யுத்த விமான  சாஹசம்களும்  இடம் பெற்றதோடு  கூட்டுப்பயிற்ச்சிகளும்  சிறப்பாக இடம் பெற்று  முடிந்தது.       
    
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை