
2018 ம் ஆண்டுக்கான இலங்கை விமானப்படை சேவா வனிதாவின் அமைப்பின் உலக சிறுவர் தின கொண்டாட்டம்
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கடந்த 2018 அக்டோபர் 01 ம் திகதி இலங்கை விமானப்படையின் சேவா வனிதா அமைப்பின் ஏட்பாட்டில் கொழும்பு விமானப்படை மைதானத்தில் உலக சிறுவர் தின விழா கொண்டாட்டம் ஏட்பாடு செய்யப்படு இருந்தது இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களும் மற்றும் சேவா வனிதா அமைப்பின் தலைவி திருமதி . அனோமா ஜயம்பதி அவர்களும் விமானப்படை உயர் அதிகாரிகளும் விமானப்படை வீரர்களும் சுமார் 400 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் களந்து கொண்டனர் .










































