
இலங்கை விமானப்படை தளபதியின் வருடாந்த மேற்பார்வை பரீட்சனை பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை தளத்தில்
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் கடந்த 2018 அக்டோபர் 08 ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை தளத்தில் வருடாந்த மேற்பார்வை பரீட்சனை இடம்பெற்றது இதன்போது பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை தள கட்டளை இடும் அதிகாரி குருப் கேப்டன் பெர்னாடோபுள்ளை அவர்களின் தலைமையில் வரவேட்பும் இடம் பெற்றது.
தொடர்ந்து விமானப்படை தளபதியின் பரீட்சனை இடம்பெற்றதை அடுத்து கோப்ரல் கழகத்தில் பிர்லியட் விளையாட்டு அரை ஒன்றயும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை திறந்து வைத்தார்.
பரீட்சனை முடிவின் பொது அணைத்து அதிகாரிகளிடமும் மற்றும் விமானப்படை வீரர்களிடமும் சிவில் ஊலியர்களிடமும்.


















கலந்துரையாடினார்.
தொடர்ந்து விமானப்படை தளபதியின் பரீட்சனை இடம்பெற்றதை அடுத்து கோப்ரல் கழகத்தில் பிர்லியட் விளையாட்டு அரை ஒன்றயும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை திறந்து வைத்தார்.
பரீட்சனை முடிவின் பொது அணைத்து அதிகாரிகளிடமும் மற்றும் விமானப்படை வீரர்களிடமும் சிவில் ஊலியர்களிடமும்.


















