
கட்டுநாயக்க விமானப்படை தளதின் வருடாந்த விமானப்படை தளபதி அவர்களின் மேற்பார்வை பரிட்சனையின் 01 ம் பகுதி
கட்டுநாயக்க விமானப்படையின் வருடாந்த மேற்பார்வை பரீட்சனையின் முதல் பகுதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் கடந்த 2018 அக்டோபர் 11 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.
கட்டுநாயக்க விமானப்படை கட்டளை இடும் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்களினால் ஏட்பாடு செய்யப்பட இரானுவ அணிவகுப்பு நிகழ்வில் களந்து கொண்ட விமானப்படை தளபதி அவர்கள் கடந்த வருடம் கட்டுநாய விமானப்படை தளத்தில் சிறந்த சேவைளர்களாக தெரிவி செய்யப்படவர்களுக்கு விமானப்படை தளபதி விருது வழங்கி கெளரவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் விமானப்படை தளபதியினால் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் 01 பகுதி பிரதேச மேற்றபார்வை பரிட்சனை நிறைவு பெற்றது மற்றைய பிரதேசத்தின் மேற்றபார்வை பரிட்சனையை 2018 அக்டோபர் 12 ம் திகதி பார்வை இடுவதாக தீர்மானிக்கப்பட்டது.
கட்டுநாயக்க விமானப்படை கட்டளை இடும் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்களினால் ஏட்பாடு செய்யப்பட இரானுவ அணிவகுப்பு நிகழ்வில் களந்து கொண்ட விமானப்படை தளபதி அவர்கள் கடந்த வருடம் கட்டுநாய விமானப்படை தளத்தில் சிறந்த சேவைளர்களாக தெரிவி செய்யப்படவர்களுக்கு விமானப்படை தளபதி விருது வழங்கி கெளரவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் விமானப்படை தளபதியினால் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் 01 பகுதி பிரதேச மேற்றபார்வை பரிட்சனை நிறைவு பெற்றது மற்றைய பிரதேசத்தின் மேற்றபார்வை பரிட்சனையை 2018 அக்டோபர் 12 ம் திகதி பார்வை இடுவதாக தீர்மானிக்கப்பட்டது.































