
போலந்து நாட்டின் பாதுகாப்பது ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களுக்கும் நியூ டில்லியில் அமைந்து இருக்கும் போலந்து பாதுகாப்பு உயர்க்காரியாயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ரேடோஸ்லா கிராப்ஸ்கி அவர்களுடனான ஒரு நட்பு சந்திப்பொன்று கடந்த 2018 அக்டோபர் 19 ம் திகதி இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பொது இருவருக்குமான பேச்சுவார்தை இடம்பெற்றது அதன் பின்பு நினைவுக்கு சின்னம்கள் இருவருக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளபட்டது .
இந்த சந்திப்பின் பொது இருவருக்குமான பேச்சுவார்தை இடம்பெற்றது அதன் பின்பு நினைவுக்கு சின்னம்கள் இருவருக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளபட்டது .



