ஹொக்கள விமானப்படையின் 34 வது வருட நினைவு தினம் நிகழ்வு
இலங்கை  விமானப்படையின்ஹொக்கள  விமானப்படை தளத்தின்  34 வது  வருட நினைவு தினம்  கடந்த 2018 அக்டோபர் 19 ம் திகதி  பொது சேவை மற்றும் மாதவழிபாடு விளையாட்டு  போட்டி போன்ற நிகழ்வோடு ஆரம்பிக்கபட்டது.  

ஹபராதுவ  பிரதேச பொது மயானத்தை  சுத்தம் செய்யும் பணி ஆரம்ப கட்ட நிகழ்வாக  இடம்பெற்றது ஹபராதுவ  பிரதேச புகையிரத நிலையம் மற்றும் வேல்கெங்கொட  பிரதேச அநாதை இல்லம்  ஹொக்கள பிரதேச  கடற்கரை  பிரதேசமும்  சுத்தம் செய்யப்பட்டது  அதோட  தேரர்கள்  34 பேருக்கு   தர்மம்  அளிக்கபட்டு  இரவு  முழுவதும் தர்ம உபதேசம் நிகழ்வும் இடம்பெற்றது இந்த தர்ம உபதேச நிகழ்வில் அணைத்து  விமானப்படை உத்தியோகத்தர்களும்   மற்றும்  ஊர்மக்களும் கலந்து கொண்டனர் .

இறுதியக மரம் நடும் நிகழ்வும்  விமானப்படை தல அணைத்து  வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் அனைவரின் பங்கெடுப்பில்  மேபந்து கிரிக்கெட் சுற்று போட்டியும் இடம்பெற்றது இடம்பெற்றது


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை