
இலங்கை விமானப்படையின் 08வது வருடாந்த மாதவழிபாடு விழா கண்டி தளதா மாளிகையில்
இலங்கை விமனப்படையினால் தொடர்ந்து வருடாந்தம் நடந்த பட்டு வரும் தலதா மாளிகை பூஜை வழிபாடு தொடர்ந்தும் 08 வது முறையாக கடந்த 2018 அக்டோபர் 23 ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் இந்த வழிபாடு நிகழ்வு இடம்பெற்றது இந்த நிகழ்வில் யுத்தத்தில் கலந்து கொண்ட அணைத்து கதாநாயகர்களுக்கும் மற்றும் அணைத்து படை வீரர்களுக்கும் ஆசீர்வாதம் அளிக்கும் நோக்கில் இடம்பெற்றது இந்த நிகழ்வை விமானப்படையின் நலன்புரி அமைப்புபிரிவினரால் ஏட்பாடு செய்யப்பட்டதது.
இதன் போது நாட்டின் தலைவர்கள் முப்படை தபதிகள், மற்றும் விமானப்படை அதிகாரிகள், மற்றும் படை வீரர்கள், மற்றும் பாதுகாப்பு படையினர் மாற்று நாட்டிக்காக உயிர் நீத்த அணைத்து வீரர்களுக்கும் மற்றும் பாதுகாப்பு படை வீரக்களின் குடும்பத்தினருக்கும் ஆசீர்வாதம் வழங்கபட்டு அனைவராலும் மத பூஜை வழிபாட்டு நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களும், சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களும், விமானப்படை உயர்பீட அதிகாரியும், மற்றுன்ம் உயர்பீட குழு அதிகாரிகளும், மற்றும் அணைத்து விமண்படை தல அதிகாரிகளும், வீரர்களும், களந்து கொண்டு சிறப்பித்தனர்.



























