
வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேன்பில் 2018 ம் ஆண்டுக்கான ஹெர்மான் லூஸ் சாம்பியன் டிராபி நிகழ்வு
2018 ம் ஆண்டுக்கான ஹெர்மான் லூஸ் சாம்பியன் டிராபி நிகழ்வில் 89 பணியாளர்களை கொண்ட வெளிநாட்டு தூதுவர் குழுவினர்களின் பங்கெடுப்பில் கடந்த 2018 அக்டோபர் 25 ம் திகதி கொழும்பு விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வங்காளம், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் பாக்கிஸ்தான் ஆகியவற்றிலிருந்து அதிகாரிகள் மற்றும் தேசிய கேடட் பிரிவின்அதிகாரிகள் போன்றவர்கள் களந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுகள் விமாப்படையின் பயிற்ட்சி பிரிவின் உயர்பீட அதிகாரி எயார் கொமாண்டர் டப்லிவ் எம் கே எஸ் பீ வீரசிங்க அவர்களினால் ஏட்பாடு செய்யப்பட்டது. இந்தன் பொது நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது அதனைதொடர்ந்து வானுர்தி செயட்பாட்டு விமான போக்குவரத்து பிரிவின் அதிகாரி ஸ்கொற்றன் லீடேர் எம் எ யூ மெனிக் ஆராச்சி அவர்களினால் விளக்க உரை அளிக்கபட்டது.
இந்த நிகழ்வுகள் விமாப்படையின் பயிற்ட்சி பிரிவின் உயர்பீட அதிகாரி எயார் கொமாண்டர் டப்லிவ் எம் கே எஸ் பீ வீரசிங்க அவர்களினால் ஏட்பாடு செய்யப்பட்டது. இந்தன் பொது நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது அதனைதொடர்ந்து வானுர்தி செயட்பாட்டு விமான போக்குவரத்து பிரிவின் அதிகாரி ஸ்கொற்றன் லீடேர் எம் எ யூ மெனிக் ஆராச்சி அவர்களினால் விளக்க உரை அளிக்கபட்டது.











