விமானப்படையின் 2018 ம் ஆண்டுக்கான பாட்மிண்டன் போட்டியில் ஹிங்குரகோட விமானப்படை வெற்றி பெற்றது
கட்டுநாயக்க  விமானப்படை  விளையாட்டு அரங்கில்  இடம்பெற்ற  போட்டியில்  ஹிங்குரகோட  விமானப்படை  அணியினர்   சீனன்குடா  விமானப்படை அணியினர் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தெரிவாகி  ஹிங்குரகோட  விமானப்படை அணியினர்  வெற்றி பெற்றது.

அதேபோல்  திறந்த  போட்டியில் ப்லைட்  லேப்ட்டினல் எஸ் ஏ ஆர் ஏ எஸ் யூ  பண்டார  (RTS) வன்னி பிளைன்  ஒபிஸர் ஜீ எச்  சரங்கா  அவர்களும் முறையே  ஆண்  மற்றும் பெண்  பிரிவில்  வெற்றி பெற்றனர் .  இந்த நிகழ்வின் இறுதி  நாள்  விசேட  அதிதியாக  விமானப்படை  பயிற்ச்சி பிரிவின் உயர்பீட அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல்  டப்லிவ்  எம் கே எஸ் பி  வீரசிங்க  அவர்களும்   விமானப்படை பேட்மிண்டன்  பிரிவு பொறுப்பதிகாரி  எயர் கொமாண்டர்   சேனநாயக அவர்களும் மற்றும் அதிகாரிகள்   விமானப்படை  வீரர்கள்  களந்து  கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை