இடைநிலை விமானப்படை ஆண் மற்றும் பெண் ரஸ்லிங் போட்டி 2018
9:53am on Saturday 10th November 2018
இடைநிலை விமானப்படை ஆண்  மற்றும் பெண் ரஸ்லிங் போட்டிகளின்  கடந்த 2018 அக்டோபர் 31ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தள விளையாட்டு தொகுதியயில்  முடிவடைந்தது  இந்த போட்டியில்கொழும்பு  மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச  விமானப்படை தளங்கள்  முறையே ஆண்  மற்றும் பெண்  பிரிவில் வெற்றி பெற்றனர்  

 இந்த போட்டியின் சிறந்த வீர வீராங்கனையாக கட்டுநாயக்க  விமானப்படையின்  சிரேஷ்ட படை வீரர்  துஷார  மற்றும் சீனவராய  விமானப்படையின்   பெண் கேடட் அதிகாரி மதுஷிகா  ஆகியோர் பெற்றுக்கொண்டனர்  இதன் நிகழ்வில் இலங்கை விமானப்படையின்  பொது  பொறியியல் பிரிவின் உயர்பீட அதிகாரி   எயார் வைஸ் மார்ஷல் ஏ டப்லிவ்  ஈ விஜேசூரிய  அவர்கள்  பிரதான அதிதியாக களந்து கொண்டார்கள்  அதேபோல்  விமானப்படை  ரஸ்லிங் சங்கத்தின் பொறுப்பதிகாரி    எயார் வைஸ் மார்ஷல் வீரசிங்க   அவர்களும் மற்றும் அதிகாரிகள்  விமானப்படை வீரர்கள் ஆகியோர் களந்து  கொண்டனர்

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை