
இடைநிலை விமானப்படை ஆண் மற்றும் பெண் கபடி போட்டி 2018
இடைநிலை விமானப்படை ஆண் மற்றும் பெண் கபடி போட்டிகளின் கடந்த 2018 நவம்பர் 07ம் திகதி விமானப்படை சுகாதார முகாமைத்துவ மையத்தில் முடிவடைந்தது இந்த போட்டியில் கொழும்பு மற்றும் தியத்தலாவ விமானப்படை தளங்கள் முறையே ஆண் மற்றும் பெண் பிரிவில் வெற்றி பெற்றனர் 02 ம் இடத்தினை முறையே ஆண் பெண் பிரிவில் பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை தளம் மற்றும் ஏக்கல விமானப்படை தளம் ஆகியன பெற்றுக்கொண்டனர்
இந்த போட்டியின் சிறந்த வீர வீராங்கனையாககொழும்பு விமானப்படையின் சிரேஷ்ட படை வீரர் விசக்ரமசிங்க மற்றும் தியத்தலாவ விமானப்படையின் அடிப்படை பயிச்சி பெரும் பெண் வீராங்கனை ரண்சிங்க்கே ஆகியோர் பெற்று கொண்டனர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் இதன் நிகழ்வில் இலங்கை விமானப்படையின் தரை படை பிரிவின் உயர்பீட அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் கே எப் ஆர் பெர்னாண்டோ அவர்கள் பிரதான அதிதியாக களந்து கொண்டார் அதேபோல் விமானப்படை கபடி சங்கத்தின் பொறுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க அவர்களும் மற்றும் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்
இந்த போட்டியின் சிறந்த வீர வீராங்கனையாககொழும்பு விமானப்படையின் சிரேஷ்ட படை வீரர் விசக்ரமசிங்க மற்றும் தியத்தலாவ விமானப்படையின் அடிப்படை பயிச்சி பெரும் பெண் வீராங்கனை ரண்சிங்க்கே ஆகியோர் பெற்று கொண்டனர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் இதன் நிகழ்வில் இலங்கை விமானப்படையின் தரை படை பிரிவின் உயர்பீட அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் கே எப் ஆர் பெர்னாண்டோ அவர்கள் பிரதான அதிதியாக களந்து கொண்டார் அதேபோல் விமானப்படை கபடி சங்கத்தின் பொறுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க அவர்களும் மற்றும் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்























