
தியத்தலாவ விமானப்படையின் பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு
தியத்தலாவ விமானப்படையின் பாலர்பாடசாலையின் வருடாந்தநிகழ்வு கடந்த 2018நவம்பர் 09 ம் திகதி தியத்தலாவ விமானப்படைதளத்தில் இடம்பெற்றது இந்தநிகழ்வில் பிரதமஅதிதியாக விமானப்படை சேவாவனிதாபிரிவின் தலைவி திருமதி அனோமாஜயம்பதி அவர்கள்களந்துகொண்டார் மற்றும் விமானப்படை நலன்புரிபிரிவின் உயர்போற்றுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பீ டீ ஏ. மரிஸ்ட்டெல்லா அவர்களும் தியத்தலாவ விமானப்படை கட்டளையிடும் அதிகாரி அவர்களும் மற்றும்விமானப்படை அதிகாரிகள் பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள்களந்து கொண்டனர்.



























































