
விமானப்படை அங்கம்புர அணியினருக்கு கோட் டலன்ட் போட்டி நிகழ்வில் வெற்றி பெற்றதற்காக பணப்பரிசில் கிடைக்க பெற்றது
விமானப்படை அங்கம்புர அஜந்த மகாந்தாரச்சி தலைமையிலான அணியினர் கடந்த 2018 செப்டெம்பர் 30 ம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா கோட் டலன்ட் சிரச தொலைக்காட்சி நிறுவனத்தினால் ரதமலான ஸ்டீன் ஸ்டுடியோவில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் வெற்றிக்கிண்ணத்தை சூபிகரித்து கொண்டனர்.
அதற்கான பணப்பரிசில் காசோலை வழங்கும் வைபவம் கடந்த 2018 நவம்பர் 12 ம் திகதி சிரச நிறுவனத்தின் மகாராஜா தலைமை காரியாலயத்திதில் வைத்து இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் பெற்றுக்கொண்டார் குழும இயக்குனர் எலக்ட்ரானிக் மீடியா பிசினஸ், திருமதி.நீற்ற வீரசிங்க. இலங்கை விமானப்படை அதிகாரிகள் அதிகாரிகள், சிரச தொலைக்காட்சி அதிகாரிகள் மற்றும் அங்கம்புர அணி குழு உறுப்பினர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் களந்து கொண்டனர்.
அதற்கான பணப்பரிசில் காசோலை வழங்கும் வைபவம் கடந்த 2018 நவம்பர் 12 ம் திகதி சிரச நிறுவனத்தின் மகாராஜா தலைமை காரியாலயத்திதில் வைத்து இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் பெற்றுக்கொண்டார் குழும இயக்குனர் எலக்ட்ரானிக் மீடியா பிசினஸ், திருமதி.நீற்ற வீரசிங்க. இலங்கை விமானப்படை அதிகாரிகள் அதிகாரிகள், சிரச தொலைக்காட்சி அதிகாரிகள் மற்றும் அங்கம்புர அணி குழு உறுப்பினர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் களந்து கொண்டனர்.






