
அனுராதபுர விமானப்படையின் பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு
அனுராதபுர விமானப்படையின் பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு கடந்த 2018 நவம்பர் 21 ம் திகதி அனுராதபுர பிரதான விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் களந்து கொண்டார் மற்றும்.
விமானப்படை நலன்புரி பிரிவின் உயர் போற்றுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பீ டீ ஏ. மரிஸ்ட்டெல்லா அவர்களும் அனுராதபுர விமானப்படை கட்டளையிடும் அதிகாரி எயார் கமாண்டர் அபேயசிங்கே அவர்களும் மற்றும் அனுராதபுர விமானப்படை அதிகாரிகள் பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் களந்து கொண்டனர் .
விமானப்படை நலன்புரி பிரிவின் உயர் போற்றுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பீ டீ ஏ. மரிஸ்ட்டெல்லா அவர்களும் அனுராதபுர விமானப்படை கட்டளையிடும் அதிகாரி எயார் கமாண்டர் அபேயசிங்கே அவர்களும் மற்றும் அனுராதபுர விமானப்படை அதிகாரிகள் பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் களந்து கொண்டனர் .




















