
விமான பொறியியல் மற்றும் லோட் மாஸ்டர் பயிற்ச்சி பெற்றவர்களுக்கான சான்றுதல் மற்றும்பாராட்டு நிகழ்வு
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களால் கடந்த 2018 நவம்பர் 23 ம் திகதி விமானப்படை தலைமை காரியலதில் வைத்து ஒரு விமான பொரியல் அதிகாரி மற்றும் லோட் மாஸ்டர் பயிற்ச்சி பெற்ற அதிகாரி ஒருவருக்கும் இலச்சினை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
விமான பொறியியல் அதிகாரி ஸ்கொற்றன் ளீடெர் பிரேமதாச அவர்கள் C 130 ஹெர்குலஸ் விமானத்தில் 50 மணி நேர பயிற்ச்சி பெற்று இந்த இலச்சினை பெற்று கொண்டார் அதேபோல் ஸ்கொற்றன் ளீடெர் .இளங்ககோன் அவர்கள் 17 ஹெலிகாப்டரில் பயிற்சியினை நிறைவு செய்து இந்த இலச்சினை பெற்று கொண்டார்.
மேலும்,கொழும்பு இலங்கை விமானப்படை நிலையம் சார்ஜென்ட் செனவிரத்ன பண்டா கே.கே.ஆர் அவர்களுக்கு சிறந்த பங்களிப்புக்காக விமண்படை தளபதி விருது வழங்கப்ப்பது.
விமான பொறியியல் அதிகாரி ஸ்கொற்றன் ளீடெர் பிரேமதாச அவர்கள் C 130 ஹெர்குலஸ் விமானத்தில் 50 மணி நேர பயிற்ச்சி பெற்று இந்த இலச்சினை பெற்று கொண்டார் அதேபோல் ஸ்கொற்றன் ளீடெர் .இளங்ககோன் அவர்கள் 17 ஹெலிகாப்டரில் பயிற்சியினை நிறைவு செய்து இந்த இலச்சினை பெற்று கொண்டார்.
மேலும்,கொழும்பு இலங்கை விமானப்படை நிலையம் சார்ஜென்ட் செனவிரத்ன பண்டா கே.கே.ஆர் அவர்களுக்கு சிறந்த பங்களிப்புக்காக விமண்படை தளபதி விருது வழங்கப்ப்பது.




