
குமார சங்ககார விமானப்படை விமானத்தில் பயணம்.
இலங்கை கிரிக்கெட் வீரரும் ,இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான குமார் சங்ககார இலங்கை விமானப்படைக்கு சொந்தமான AN - 32 விமானத்தின் மூலம் கடந்த 25.07.2011ம் திகதியன்று பயணித்தார்.
எனவே இவரின் இப்பயணமானது யாழ்பாணத்தில் நடைபெறவிருக்கும் புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் பொருட்டு நடாத்தப்படும் நடைபாதை யாத்திரையில் கலந்துகொள்வதற்காக வேண்டி ஆகும்.
மேலும் இவர் இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னதாக விமானப்படை ஊடகப்பிரிவிற்கு உறையாற்றுகையில் தான் ஒரு விமானியாக செயற்படவேண்டும் என்ற இலட்ச்சியம் இருந்ததாகவும் குறிப்பிட்ட அதேநேரம் விமானப்படையின் விமானசேவைக்கு வாழ்த்தினையும் தெரிவித்துக்கொண்டார்.
















எனவே இவரின் இப்பயணமானது யாழ்பாணத்தில் நடைபெறவிருக்கும் புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் பொருட்டு நடாத்தப்படும் நடைபாதை யாத்திரையில் கலந்துகொள்வதற்காக வேண்டி ஆகும்.
மேலும் இவர் இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னதாக விமானப்படை ஊடகப்பிரிவிற்கு உறையாற்றுகையில் தான் ஒரு விமானியாக செயற்படவேண்டும் என்ற இலட்ச்சியம் இருந்ததாகவும் குறிப்பிட்ட அதேநேரம் விமானப்படையின் விமானசேவைக்கு வாழ்த்தினையும் தெரிவித்துக்கொண்டார்.
















