
வெவ் '' சர்வதேச மாநாட்டில் இலங்கை விமானப்படை தளபதி பங்கேற்றப்பு
இலங்கை இராணுவப்படையின் சிக்னல் பிரிவின் 75 வைத்து வருட நினைவை முன்னிட்டு ''வெவ் '' சர்வதேச மாநாட்டு கண்காட்சி நிகழ்வு கடந்த 2018 நவம்பர் 28ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக கெளரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு . ஹேமசிறி பெர்னாண்டோ, இராணுவ தளபதியின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியவர்களுடன் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு . ஹேமசிறி பெர்னாண்டோ, இராணுவ தளபதியின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியவர்களுடன் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.










