
வீதி சட்டங்கள் பற்றி இலங்கை விமானப்படை அங்கத்தவரக்ளுக்கு விசேட கருத்தரங்கு.
வீதிசட்டங்கள் மற்றும் வீதி பாதுகாப்பு முறை பற்றி ஒரு விசேட கருத்தரங்கு கடந்த 2018 நவம்பர் 29 ம் திகதி ஏக்கல விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.
இந்த கருத்தரங்கு தொடர்பாக உரை நிகழ்த்த போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி போலீஸ் துணை தலைமை அதிகாரி அஜித் ரோஹன அவர்களும் போலீஸ் தலைமையக போக்குவரத்து பயிட்சி பாடசாலையில் பொறுப்பு அதிகாரி சேனநாயக்க கமகே ஆகியோர் களந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் விமானப்படை பொது பொறியியல் பொறுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் விஜயசூரிய, அவர்களும் மற்றும் பொது பொறியியல் அதிகாரிகளும் ஏக்கல விமானப்படை தள கட்டளை இடும் அதிகாரி, மற்றும் ஏக்கல விமானப்படை தள பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி,தொழில்நுட்ப சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் அதிகாரி, விமானப்படை போக்குவரத்து பயிற்ச்சி வழங்குநர்கள் மற்றும் அடிப்படை மற்றும் உயர் பயிற்ச்சி பெரும் படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கு தொடர்பாக உரை நிகழ்த்த போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி போலீஸ் துணை தலைமை அதிகாரி அஜித் ரோஹன அவர்களும் போலீஸ் தலைமையக போக்குவரத்து பயிட்சி பாடசாலையில் பொறுப்பு அதிகாரி சேனநாயக்க கமகே ஆகியோர் களந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் விமானப்படை பொது பொறியியல் பொறுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் விஜயசூரிய, அவர்களும் மற்றும் பொது பொறியியல் அதிகாரிகளும் ஏக்கல விமானப்படை தள கட்டளை இடும் அதிகாரி, மற்றும் ஏக்கல விமானப்படை தள பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி,தொழில்நுட்ப சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் அதிகாரி, விமானப்படை போக்குவரத்து பயிற்ச்சி வழங்குநர்கள் மற்றும் அடிப்படை மற்றும் உயர் பயிற்ச்சி பெரும் படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்.











