
விமானப்படை தளபதி அவர்களினால் பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரி பயிற்ச்சி நெறி ஆரம்ப நினைவில் உரை நிகழ்தினார்
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜெயம்பதி அவர்களினால் கடந்த 2018 டிசம்பர் 04 ம் திகதி இல .12 பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரி பயிற்ச்சி நெறி பெரும் அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்தப்பட்டது.
பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரி பிரதானி மேஜர் ஜெனரல் குலதுங்க, மற்றும் தலைமை ஆசிரியர்களான இராணுவ, கடற்படை, மற்றும் வான்படை அதிகாரிகள் முறையே பிரிகேடியர் கமகே ,கொமடோர் திஸ்ஸநாயக, எயார் கொமாண்டர் லாபரோய் ஆகியோர் மற்றும் அதிகாரிகள் களந்து கொண்டனர்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரி பிரதானி மேஜர் ஜெனரல் குலதுங்க, மற்றும் தலைமை ஆசிரியர்களான இராணுவ, கடற்படை, மற்றும் வான்படை அதிகாரிகள் முறையே பிரிகேடியர் கமகே ,கொமடோர் திஸ்ஸநாயக, எயார் கொமாண்டர் லாபரோய் ஆகியோர் மற்றும் அதிகாரிகள் களந்து கொண்டனர்.














