
ரத்மலான விமானப்படையின் பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு.
ரத்மலான விமானப்படையின் பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு கடந்த 2018 டிசம்பர்05ம் திகதி ரத்மலான பிரதான விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் களந்து கொண்டார் மற்றும் ரத்மலான விமானப்படை கட்டளையிடும் அதிகாரி குருப் கேப்டன் விக்ரமரத்ன அவர்களும் மற்றும் ரத்மலான விமானப்படை அதிகாரிகள் பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் களந்து கொண்டனர் .
























