இந்தியாவில் இடம்பெறும் சர்வதேச காப்ளின் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விமானப்படை வீரர்கள்
இந்தியாவில் இரண்டாவது முறையாக இலங்கை  தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்  இலங்கை விமானப்படை வீரர்கள் தெரிவு செய்யயப்பட்டு இருந்தனர்.

இதன் பொது சிரேஷ்ட விமானப்படை  வீரர்  செனவிரத்ன மற்றும் சிரேஷ்ட விமானப்படை  வீரர்  லக்மால்  ஆகியோர்  கிலோகிராம் 92 மற்றும் 66  பிரிவுகளில் பங்குபற்றினர்.

06 நாடுகள்  பங்குகொள்ளும் இந்த போட்டி  டிசம்பர்  04 தொடக்கம் 10 ம்   திகதிவரை  இந்தியாவில் நியூடில்லியில்  இடம்பெறும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை