
வருடாந்த இஸ்லாமிய சமய நிகழ்ச்சி- 2011
வருடாந்த இஸ்லாமிய சமய அனுஷ்டான நிகழ்ச்சி கடந்த 28.07.2011ம் திகதியன்று கொல்லுபிடி ஜும்மா பள்ளிவாசலில் விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்றது.
எனவே இங்கு மதகுருமார்கள் , மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு துஆ பிராத்தனை செய்யப்பட்ட அதேநேரம் நாட்டு தலைவர் ,முப்படைகளின் தளபதிகள் உட்பட அனைத்து விமானப்படை வீரர்களுக்கும் பிராத்தனை செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும்.
அத்தோடு இங்கு விமானப்படை இயக்குனர்கள் ,அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.















எனவே இங்கு மதகுருமார்கள் , மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு துஆ பிராத்தனை செய்யப்பட்ட அதேநேரம் நாட்டு தலைவர் ,முப்படைகளின் தளபதிகள் உட்பட அனைத்து விமானப்படை வீரர்களுக்கும் பிராத்தனை செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும்.
அத்தோடு இங்கு விமானப்படை இயக்குனர்கள் ,அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.














