ஹொக்கள விமானப்படை வான் சாரணர் பயிற்ச்சி பாசறை இந்த வருடம் ஹப்புகளயில்.
4:55pm on Thursday 27th December 2018
ஹொக்கள விமானப்படையின் வருடாந்த வான்  சாரணர் பயிட்சி பாசறை கடந்த 2018 டிசம்பர் 15 தொடக்கம் 17 ம்  திகதி வரை  ஹப்புகள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றறது. இலங்கை விமானப்படை பிரதான வான் சாரணர்  பிரிவின் தலைவர்  குரூப் கேப்டன்  ஜயவர்தன  மற்றும்  ஹொக்கள விமானப்படை வான் சாரணர் பிரிவின் தலைவர் பிளைட் லேப்ட்டினால் விஜேசிங்க்கே   தலைமையின்  கீழ் சுமார் 158 சாரண சிறுவர்களும் 08 வான் சரணாரக்ளும்  கொண்டனர். பாசறை வாணவேடிக்கை இரவு டிசம்பர் 16 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரதான அதிதியாக ஹொக்கள விமானப்படைகட்டளையிடும் அதிகாரி ஸ்கொற்றன்  ளீடர்  மெல்லிகோடா அவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த பயிற்ச்சி முகாமில் வான் சாரணர் பரீட்சை  மற்றும்  அணிவகுப்பு  அகாரம்  பரிமாறும் முறை போன்ற பல பயிற்ச்சிகள் அளிக்கப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை