
சீனவராய விமானப்படை தளம் மற்றும்கொழும்பு விமானப்படை தளம் ஆகியன 2018ம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இன்டர் யூனிட் அதுலெடிக் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெற்றன.
இலங்கை விமானப்படையின் வருடாந்த இன்டர் யூனிட்தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டி கடந்த 2018 டிசம்பர் 18 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முறையே சீனவராய விமானப்படை தளம் மற்றும் கொழும்பு விமானப்படை தளம் வெற்றி பெற்று கொண்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படைதளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதிஅவர்கள் களந்துகொண்டார் மற்றும் விமானப்படை துணை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் மற்றும் விமானப்படை தடகள விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பாயோ அவர்களும் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படைதளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதிஅவர்கள் களந்துகொண்டார் மற்றும் விமானப்படை துணை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் மற்றும் விமானப்படை தடகள விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பாயோ அவர்களும் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


















