
தேசிய பளுதூக்கும் போட்டியில் இலங்கை விமானப்படை வீராங்கனைகள் வெற்றி.
தேசிய கனிஸ்டர் மற்றும் சிரேஷ்ட பளுதூக்கும் போட்டியில்கள் கடந்த 2018 டிசம்பர் 20 தொடக்கம் 24 ம் திகதி வரை கொழும்பு டொரிங்டன் விளையாட்டு கட்டிட தொகுதியில் இடம்பெற்றது இந்த போட்டியில் இலங்கை விமானப்படை மகளிர் அணியினர் சிரேஷ்ட பிரிவில் வெற்றி பெற்றுக்கொண்டனர்.
அதே போல் ஆண்கள் பிரிவில் இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை அணியினர் 02 ம் இடத்தை பகிர்ந்துகொண்டனர். இந்த போட்டியில் சிறந்த வீராங்கனையாக விமானப்படையை சேர்ந்த கோப்ரல் கோமஸ் தெரிவு செய்யப்பட்டார்.
அதே போல் ஆண்கள் பிரிவில் இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை அணியினர் 02 ம் இடத்தை பகிர்ந்துகொண்டனர். இந்த போட்டியில் சிறந்த வீராங்கனையாக விமானப்படையை சேர்ந்த கோப்ரல் கோமஸ் தெரிவு செய்யப்பட்டார்.























