
முத்துராஜவெல தீ விபத்தை கட்டுப்படுத்த விமானப்படை ஹெலிகாப்டர்கள்.
அனர்தமுகாமைத்துவ பிரிவின் வேண்டுகோளுக்கு இங்க முத்துராஜவெல பிரசதேசத்தில் தீ விபத்தை கட்டுப்படுத்த இலங்கை விமானபடையின் எம் ஐ 17 ரக ஹெலிகொப்டர் மூலம் ''பெம்மி பக்கெட் '' கொண்டு 2400 லீட்டர் நீர்தாங்கியுடன் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டது.
இலங்கை விமானப்படை தளபதி அவர்களின் ஆலோசனையின் கீழ் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது இந்த வேலைத்திட்டத்திற்காக எம் ஐ 17 ஹெலிகோப்டேரினை ஸ்க்கொற்றன் ளீடர் பிரசன்ன குணரத்ன மற்றும் பிலைட் லேப்ட்டினால் இந்திக பண்டார ஆகியோர் விமானிகளாக செயட்பட்டு சுமார் 08 ''பெம்மி பக்கெட் '' தாங்கிகளினால் இந்த தீ அணைப்பு வேலையில் ஈடுபட்டனர்.
இலங்கை விமானப்படை தளபதி அவர்களின் ஆலோசனையின் கீழ் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது இந்த வேலைத்திட்டத்திற்காக எம் ஐ 17 ஹெலிகோப்டேரினை ஸ்க்கொற்றன் ளீடர் பிரசன்ன குணரத்ன மற்றும் பிலைட் லேப்ட்டினால் இந்திக பண்டார ஆகியோர் விமானிகளாக செயட்பட்டு சுமார் 08 ''பெம்மி பக்கெட் '' தாங்கிகளினால் இந்த தீ அணைப்பு வேலையில் ஈடுபட்டனர்.






