
சீனவராய விமானப்படை தலத்தில் புதிய அதிகாரிகள் மற்றும் படை வீரர்களின் வெளியேற்று வைபவம்
சீனவராய விமானப்படை தலத்தில் புதிய அதிகாரிகள் மற்றும் படை வீரர்களின் வெளியேற்று வைபவம் கடந்த 2019 ஜனவரி 11 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வில் 27 கடேட் அதிகாரிகள் இல 58 வது பயிற்ச்சிநெறிலும் 04 கடேட் பெண் அதிகாரிகள் இல 10 பயிற்ச்சிநெறிலும் மற்றும் 437 ஆண் படை வீரர்களும் 220 பெண் படை வீராங்கனைகளும் முறையே இல 167 ஆண் மற்றும் இல 37 பெண் நிரந்தர பட பிரிவிலும் 130 ஆண் படை 13 பெண் படை வீர வீராங்கள் இல 130 ஆண் மற்றும் இல 35 பெண் தற்காலிக படை பிரிவிலும் இல 35 வது நேரடி படை வீர வர்றங்கனைகளின் பயிச்சிநெறியும் இந்த நிகழ்வில் வெளியேற்றப்பட்டனர்
இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் அழைப்பின் பெயரில் பாதுகாப்பு செயலாளர் திரு.ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்
விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் விமானப்படை தலைமை பீட அதிகாரிகள் சீனவராய கல்வி பீட விமானப்படை தள கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் சம்பத் துய்யகொந்த மற்றும் சிரேஷ்ட இராணுவ மற்றும் கடல் படை போலீஸ் அதிகாரிகளும் இந்த பயிற்சிநெறியினை நிறைவு செய்தவர்களின் பெற்றோர் உறவினர்களும் களந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் அழைப்பின் பெயரில் பாதுகாப்பு செயலாளர் திரு.ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்
விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் விமானப்படை தலைமை பீட அதிகாரிகள் சீனவராய கல்வி பீட விமானப்படை தள கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் சம்பத் துய்யகொந்த மற்றும் சிரேஷ்ட இராணுவ மற்றும் கடல் படை போலீஸ் அதிகாரிகளும் இந்த பயிற்சிநெறியினை நிறைவு செய்தவர்களின் பெற்றோர் உறவினர்களும் களந்துகொண்டனர்.


































































