
சேவா வனிதா பிரிவின் சிறப்பு நன்கொடை நிகழ்ச்சித்திட்டம்
இலங்கை விமானப்படையின் படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோரின் விசேட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி ஆகியோரின் ஏற்டபாட்டில் கடந்த 2019ஜனவரி 14 ம் திகதி இரண்டு தையல் இயந்திரம் ஒன்றும் வழங்கி வைக்க பட்டது மற்றும் 04 படைவீரர்களின் குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.