இலங்கை விமானப்படையின் தீ அணைப்பு படைப்பிரிவினரால் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கடந்த 2019 ஜனவரி 22 ம் திகதி கண்டி தலதா மாளிகை அமைந்துள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு அது இலங்கை விமானப்படையின் தீ அணைப்பு படைப்பிரிவினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிகழ்வு ஸ்கொற்றன் ளீடர் சமரநாயக அவர்களின் தலைமையின் 04 படை வீரர்கள் கலந்து கொண்டனர்.