இலங்கை விமானப்படையின் தீ அணைப்பு படைப்பிரிவினரால் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கடந்த 2019 ஜனவரி 22 ம் திகதி   கண்டி தலதா மாளிகை அமைந்துள்ள  பகுதியில்  தீ விபத்து ஏற்பட்டு   அது  இலங்கை விமானப்படையின்  தீ அணைப்பு படைப்பிரிவினரால்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த  நிகழ்வு  ஸ்கொற்றன் ளீடர்  சமரநாயக அவர்களின் தலைமையின் 04 படை வீரர்கள்  கலந்து கொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை