![](../uploads/news/bangladesh_airforce_personnel_24_01_2018/1.jpg)
பங்களாதேஸ் விமானப்படை சேவையலாளர்களுக்கான விமான ஓடுபாதை மற்றும் படை தளம் பாதுகாப்பது தொடர்பான பயிற்ச்சி நெறி தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஆரம்பம்.
3:49pm on Thursday 7th February 2019
பங்களாதேஸ் விமானப்படை அதிகாரிகள் மற்றும் படை வீர்ரகளுக்கான விமான ஓடுபாதை மற்றும் படை தளம் பாதுகாப்பது தொடர்பான பயிற்ச்சி நெறி கடந்த 2019 ஜனவரி 21 ம் திகதி தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்த பாடநெறியில் 03 அதிகாரிகள் மற்றும் 06 படை வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர் இந்த பாடநெறி 2019 ஜனவரி 22 ம் திகதி இருந்து மார்ச் மதம் 30 ம் திகதி வரை இடம்பெற உள்ளது
இதுவரை பயிற்ச்சி பாடசாலையினால் 2013 தொடக்கம் இன்றுவரை 6 பாடநெறிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்த நிகழ்வில் தியத்தலாவ விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கமாண்டர் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் தியத்தலாவ பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பண்டார அவர்கள் மற்றும் அதிகாரிகள் பயிற்சி வழங்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
![Airfield and Base Defence Proficiency Course for BAF Personnel Commence at Diyatalawa](../uploads/news/bangladesh_airforce_personnel_24_01_2018/1.jpg)
![Airfield and Base Defence Proficiency Course for BAF Personnel Commence at Diyatalawa](../uploads/news/bangladesh_airforce_personnel_24_01_2018/2.jpg)
![Airfield and Base Defence Proficiency Course for BAF Personnel Commence at Diyatalawa](../uploads/news/bangladesh_airforce_personnel_24_01_2018/3.jpg)
![Airfield and Base Defence Proficiency Course for BAF Personnel Commence at Diyatalawa](../uploads/news/bangladesh_airforce_personnel_24_01_2018/4.jpg)
![Airfield and Base Defence Proficiency Course for BAF Personnel Commence at Diyatalawa](../uploads/news/bangladesh_airforce_personnel_24_01_2018/5.jpg)