பங்களாதேஸ் விமானப்படை சேவையலாளர்களுக்கான விமான ஓடுபாதை மற்றும் படை தளம் பாதுகாப்பது தொடர்பான பயிற்ச்சி நெறி தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஆரம்பம்.
பங்களாதேஸ் விமானப்படை  அதிகாரிகள் மற்றும் படை வீர்ரகளுக்கான    விமான ஓடுபாதை  மற்றும்   படை தளம் பாதுகாப்பது  தொடர்பான  பயிற்ச்சி  நெறி கடந்த 2019 ஜனவரி 21 ம் திகதி தியத்தலாவ  விமானப்படை தளத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்த பாடநெறியில்  03 அதிகாரிகள் மற்றும் 06 படை வீரர்களும்  கலந்து கொண்டுள்ளனர்   இந்த பாடநெறி 2019 ஜனவரி 22 ம் திகதி இருந்து மார்ச் மதம் 30 ம் திகதி வரை இடம்பெற  உள்ளது

இதுவரை  பயிற்ச்சி  பாடசாலையினால் 2013 தொடக்கம் இன்றுவரை  6 பாடநெறிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது   

இந்த நிகழ்வில் தியத்தலாவ  விமானப்படை கட்டளை அதிகாரி  எயார் கமாண்டர்  பெர்னாண்டோ  அவர்களின் தலைமையில்  தியத்தலாவ பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  பண்டார அவர்கள் மற்றும் அதிகாரிகள்  பயிற்சி வழங்குனர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை