
தியத்தலாவ விமானப்படை தளத்தின் முழு இரவு பிரித் நிகழ்வு.
தேசத்திற்காக உயிர்நீத்த படைவீரர்களுக்கும் விமானப்படையில் சேவை ஆற்றுபவர்களுக்கும் சகோதர இராணுவ படைகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆசி வழங்கும் வகையில் முழு இரவு பிரித் நிகழ்வு தியத்தலாவ விமானப்படை தளத்தில் கடந்த 2019 ஜனவரி 24 ம் திகதி கட்டளை அதிகாரி எயார் கமாண்டர் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது .
இந்த நிகழ்வில் 68 தேரர்கள் ஊர்வலமாக வருகைதந்து பிரித் நிகழ்வில் கலந்து கொண்டதோடு அதன் பின்பு அவர்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது
இந்த நிகழ்வில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் மற்றும் அவர்களில் குடுப்பத்தினார்கள் கலந்துகொணடனர்
இந்த நிகழ்வில் 68 தேரர்கள் ஊர்வலமாக வருகைதந்து பிரித் நிகழ்வில் கலந்து கொண்டதோடு அதன் பின்பு அவர்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது
இந்த நிகழ்வில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் மற்றும் அவர்களில் குடுப்பத்தினார்கள் கலந்துகொணடனர்














