
71வது தேசிய சுதந்திர நிகழ்வுகளில் இலங்கை விமானப்படை பங்கேற்பு ஒத்திகை.
இலங்கையின் 71 வது தேசிய சுதந்திர தின பயிற்ச்சி ஒத்திகை நிகழ்வுகள் கடந்த 2019 பெப்ரவரி 02 ம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படையும் பங்கேற்று இருந்தது இதனை காண்பதட்காக இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் வருகை தந்து இருந்தார் அவரோடு இணைத்து விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களும் வான்படை வான்பாதுகாப்பது பொறுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்திரன அவர்களும் விமானப்படை ரெஜிமென்ட் பொறுப்பதிகாரி கே எப் ஆர் பெர்னாண்டோ அவர்களும் மற்றும் உயர் அதிகாரிகள் வருகை தந்து இருந்தனர்.
இதன்போது 49 விமானப்படை அதிகாரிகள் 743 படைவீர்ர்கள் 103 பெண் வீராங்கனைகள் இந்த அணிவகுப்பு பயிற்சியில் கலந்துகொண்டனர் அதோடு விமானப்படை விமான அணிவகுப்புகளும் ப்ளூ ஈகிள் விமான சாகசமும் இடம்பெற்றது.
இதன்போது 49 விமானப்படை அதிகாரிகள் 743 படைவீர்ர்கள் 103 பெண் வீராங்கனைகள் இந்த அணிவகுப்பு பயிற்சியில் கலந்துகொண்டனர் அதோடு விமானப்படை விமான அணிவகுப்புகளும் ப்ளூ ஈகிள் விமான சாகசமும் இடம்பெற்றது
இதன்போது 49 விமானப்படை அதிகாரிகள் 743 படைவீர்ர்கள் 103 பெண் வீராங்கனைகள் இந்த அணிவகுப்பு பயிற்சியில் கலந்துகொண்டனர் அதோடு விமானப்படை விமான அணிவகுப்புகளும் ப்ளூ ஈகிள் விமான சாகசமும் இடம்பெற்றது.
இதன்போது 49 விமானப்படை அதிகாரிகள் 743 படைவீர்ர்கள் 103 பெண் வீராங்கனைகள் இந்த அணிவகுப்பு பயிற்சியில் கலந்துகொண்டனர் அதோடு விமானப்படை விமான அணிவகுப்புகளும் ப்ளூ ஈகிள் விமான சாகசமும் இடம்பெற்றது


















































