
ரத்மலான விமானப்படை தளத்தில் புதிய அதிகாரிகளுக்கான புதிய உணவகம் மற்றும் ஓய்வுஅறை கட்டிடம் திறப்பு வைபவம்.
ரத்மலான விமானப்படை தளத்தில் புதிய அதிகாரிகளுக்கான புதிய உணவகம் மற்றும் ஓய்வுஅறை கட்டிடம் திறப்பு வைபவம் கடந்த 2019 பெப்ரவரி 04 ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது
புதிய கட்டிடத்தில் உணவு அரை , ஆண்டி ரூம், பார், பெண்கள் அரை , பில்லியர்ட்ஸ் அறை மற்றும் கலைக்கூடத்தின் அரை ஆகியவற்றைக் கொண்டு இருக்கிறது.
இந்த கட்டிட வேலைகளை ரத்மலான ஓடுபாதை கட்டுமான பிரிவினரால் வடிவமைக்கப்பட்டது
இதன் வடிவமைப்பாளராக ஸ்கொற்றன் ளீடர் ஆராச்சி அவர்களும் திட்டமிடல் பொறியியலாளராக பிலைட் லேப்ட்டினால் மாகினன்னராச்சி அவர்கள் செயட்பட்டார்
இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் விமானப்படை தலைமை பீட அதிகாரிகள் ரத்மலான விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் விக்கரமரத்னே மற்றும் பொறியியல் பிரிவு அதிகாரிகள் ,அதிகாரிகள் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய கட்டிடத்தில் உணவு அரை , ஆண்டி ரூம், பார், பெண்கள் அரை , பில்லியர்ட்ஸ் அறை மற்றும் கலைக்கூடத்தின் அரை ஆகியவற்றைக் கொண்டு இருக்கிறது.
இந்த கட்டிட வேலைகளை ரத்மலான ஓடுபாதை கட்டுமான பிரிவினரால் வடிவமைக்கப்பட்டது
இதன் வடிவமைப்பாளராக ஸ்கொற்றன் ளீடர் ஆராச்சி அவர்களும் திட்டமிடல் பொறியியலாளராக பிலைட் லேப்ட்டினால் மாகினன்னராச்சி அவர்கள் செயட்பட்டார்
இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் விமானப்படை தலைமை பீட அதிகாரிகள் ரத்மலான விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் விக்கரமரத்னே மற்றும் பொறியியல் பிரிவு அதிகாரிகள் ,அதிகாரிகள் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
























