பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விமானப்படை தளம் மற்றும் ஏக்கல விமானப்படை ஆகியன கடற்கரை கரப்பந்தாட்ட இடைநிலை போட்டிகளில் ஆண் பெண் பிரிவின் வெற்றி.
6:52pm on Saturday 9th March 2019
இலங்கை விமானப்படையினால் வருடாந்தம் இடம்பெறும் 2019 ம் ஆண்டுக்கான  இடைநிலை கடற்கரை  கரப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 2019 பெப்ரவரி 22 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றது  இந்த போட்டிகளில்  பண்டாரநாயக்க  சர்வதேச விமானநிலைய விமானப்படை   தளம் மற்றும்  ஏக்கல விமானப்படை  ஆகியன    ஆண் பெண் பிரிவின் வெற்றி பெற்றனர்.

இந்த போட்டிகளில் 02 ம் இடத்தினை  ஏக்கல விமானப்படை  மற்றும் இல 26 ரெஜிமென்ட் கட்டுநாயக்க  விமானப்படை அணியினரும்  ஆண் பெண் பிரிவின் 02 ம் இடத்தை பெற்றனர்

இந்த போட்டிகளில் பிரதம அதிதியாக கட்டுநாயக்க விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பாயோ மற்றும்  கடற்கரை  கரப்பந்தாட்ட பணிப்பாளர் எயர் கொமாண்டர்  திலகசிங்க்கே  அவர்கள் மற்றும் அதிகாரிகள் படை வீரர்களை கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை