
விமானப்படையினால் மட்டக்களப்பு விக்னேஸ்வர வித்தியலயா புனரமைப்பு வேலைத்திட்டம்.
இலங்கை விமானப்படையின் 68 வது நினைவு தினத்தையொட்டி மட்டக்களப்பு விக்னேஷ்வர வித்தியாலயத்தின் புனரமைப்பு வேலைத்திட்டம் மட்டக்களப்பு விமானப்படையினால் கடந்த 2019 பெப்ரவரி 24 ம் திகதி மேட்கொள்ளப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் நிறைவு பெற்று கையளிக்கும் நிகள்வு 26 ம் திகதி மட்டக்களப்பு விமானப்படை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சஞ்சய் விதான அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் படை வீர்ரகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வேலைத்திட்டம் நிறைவு பெற்று கையளிக்கும் நிகள்வு 26 ம் திகதி மட்டக்களப்பு விமானப்படை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சஞ்சய் விதான அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் படை வீர்ரகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







