2019 ம் ஆண்டுக்கான விமானப்படை பொதுநிலை உதைபந்தாட்ட போட்டிகள்
7:17pm on Saturday 9th March 2019
விமானப்படையின் 2019 ம் ஆண்டுக்கான இடைநிலை  உதைபந்தாட்ட போட்டிகள் கடந்த 2019 பெப்ரவரி 26 ம் திகதி ஏக்கல  விமானப்படை தளத்தில் இடம்பெற்றது  இந்த போட்டிகளில்  முறையே ஏக்கல  விமானப்படை மற்றும் கொழும்பு  விமானப்படை அணியினர் ஆண் மற்றும்  பெண் பிரிவில்  வெற்றி பெற்றனர்.

இப்  போட்டிகளில் இரண்டாம் இடத்தை  பண்டாரநாயக்க  விமானநிலைய விமானப்படை அணியினரும்  சீனவராய  விமானப்படை  அணியினரும் முறையே ஆண்  பெண் பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்றனர்

இந்த போட்டிகளில் விமானப்படை  மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரணதுங்க அவர்கள் பிரதமதிதியாக கலந்துகொண்டார்  மற்றும் உதைப்பந்தாட்ட பிரிவு தலைவர்  குரூப் கேப்டன்  ஜூட் பெரேரா  மற்றும் அதிகாரிகள் படைவீர்ர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை