
இரணைமடு கிளி/ கல்மடுநகர் தமிழ் பாடசாலைக்கு புதிய ஒரு மலசலகூட கட்டிடத்தொகுதி
இலங்கை விமானப்படையின் 61 வது நினைவுதினத்தை முன்னிட்டு இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் விக்ரமரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் இரணைமடு கிளி/ கல்மடுநகர் தமிழ் பாடசாலைக்கு கடந்த 2019 மார்ச் 01ம் திகதி ஒரு புதிய மலசலகூட கட்டிடத்தொகுதி நிரமணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
இந்த சமூக சேவைத்திட்டத்துக்காக பாடசாலை அதிபரினால் இந்த கட்டடதொகுதி கையளிக்கும் சந்தர்ப்பத்தில் விமானப்படை தளபதி அவர்களுக்கு விசேட நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த சமூக சேவைத்திட்டத்துக்காக பாடசாலை அதிபரினால் இந்த கட்டடதொகுதி கையளிக்கும் சந்தர்ப்பத்தில் விமானப்படை தளபதி அவர்களுக்கு விசேட நன்றி தெரிவிக்கப்பட்டது.



