
இலங்கை விமானப்படையின் படகு ஓட்டப்போட்டி அணியினர் தேசிய படகு ஓட்டப்போட்டியின் வெற்றி பெற்றுள்ளனர்.
தன்னார்வ படகுப்போட்டி சங்கதினால் நடத்தப்பட்ட தேசிய படகு ஓட்டப்போட்டிகள் கடந்த பெப்ரவரி 28 முதல் மார்ச் 02 வரை பத்தரமுல்லை, தியவன்னவாவில் நடைபெற்றது.
08 வருடங்களுக்கு பிறகு இலங்கை விமானப்படை படகு ஓட்ட ஆணியானது இலங்கை கடற்படையுடன் இணைந்து வெற்றியை பகிர்ந்து கொண்டது இதன்போது தங்கப்பதக்கம் 02 ம் வெள்ளி 01 மற்றும் வெண்கல பதக்கம் 01 ம் சூபிகரித்துக்கொண்டது விமானப்படை மேலும் கடற்படை 02 தங்கம் மற்றும் 01 வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டது இந்த போட்டியில் முப்படை உற்பட 08 அணிகளிலும் சுமார் 400 வீரவீராங்கனைகள் கலந்துகொண்டனர் .
08 வருடங்களுக்கு பிறகு இலங்கை விமானப்படை படகு ஓட்ட ஆணியானது இலங்கை கடற்படையுடன் இணைந்து வெற்றியை பகிர்ந்து கொண்டது இதன்போது தங்கப்பதக்கம் 02 ம் வெள்ளி 01 மற்றும் வெண்கல பதக்கம் 01 ம் சூபிகரித்துக்கொண்டது விமானப்படை மேலும் கடற்படை 02 தங்கம் மற்றும் 01 வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டது இந்த போட்டியில் முப்படை உற்பட 08 அணிகளிலும் சுமார் 400 வீரவீராங்கனைகள் கலந்துகொண்டனர் .


