
இலங்கை விமானப்படை கட்டுகுருந்த தளத்தின் சேவா வனிதா பிரிவினால் 2019 ம் ஆண்டு உலக மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வுகள்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கட்டுகுருந்த விமானப்படை தள சேவா வனிதா பிரிவினரால் விசேட நிகழ்வுகள் கடந்த 2019 மார்ச் 08 ம் திகதி இடம்பெற்றன. தொடங்கொட முதியோர் இல்லத்தில் வசிக்கும் சிலருக்கு வீட்டு உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.
இந்தநிகழ்வில் கட்டுகுருந்த விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பாலசூரிய அவர்கள் மற்றும் அதிகாரிகள் படை வீர்ரர்கள் கலந்துகொண்டனர்
இந்தநிகழ்வில் கட்டுகுருந்த விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பாலசூரிய அவர்கள் மற்றும் அதிகாரிகள் படை வீர்ரர்கள் கலந்துகொண்டனர்





