
ஹிங்குரகோட பிரதான படைத்தளத்திற்கு புதிய தலைமை காரியாலயத்திற்கான கட்டிட தொகுதி திறந்துவைப்பு .
விமானப்படை தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதிப அவர்களின் கருத்தின்படி ஹிங்குரகோட விமானப்படை தளத்திற்கு புதிய தலைமை காரியாலய கட்டிட தொகுதி கடந்த 2019 மார்ச் 02 ம் திகதி விமானப்படை தளபதி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் பணிப்பாளர்கள் , ஹிங்குரகோட விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் பணிப்பாளர்கள் , ஹிங்குரகோட விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் கலந்துகொண்டனர்.






