
பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் விளையாட்டு விழா வைபவத்தில் விமானப்படை தளபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கடந்த 2019 மார்ச் 12 ம் திகதி கொழும்பு விமானப்படை தள இடம்பெற்ற ரைஃபிள் கிரீன் மைதானத்தில் இடம்பெற்ற பாதுகாப்புக்கு சேவைகள் கல்லூரியின் விளையாட்டு விழா வைபவத்தில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
விமானப்படை தளபதி அவர்களை கல்லூரி முதல்வர் திரு. தம்மிக்க ஜயநெத்தி அவர்கள் வரவேற்றதோடு மாணவர்களின் அணிவகுப்பின் மூலம் அவர் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.கூட்டத்தில் உறையாற்றிய தளபதி மாணவர்களுக்கு விளையாட்டு சமநிலைப்படுத்தும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.இந்த குழந்தைகள் நாட்டின் எதிர்காலத்தை முன்னெடுத்து செல்லவேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.
இதன்போது விமானப்படை நலன்புரி அமைப்பின் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் மெரிஸ்டெல்லவும் கலந்துகொண்டார்.
விமானப்படை தளபதி அவர்களை கல்லூரி முதல்வர் திரு. தம்மிக்க ஜயநெத்தி அவர்கள் வரவேற்றதோடு மாணவர்களின் அணிவகுப்பின் மூலம் அவர் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.கூட்டத்தில் உறையாற்றிய தளபதி மாணவர்களுக்கு விளையாட்டு சமநிலைப்படுத்தும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.இந்த குழந்தைகள் நாட்டின் எதிர்காலத்தை முன்னெடுத்து செல்லவேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.
இதன்போது விமானப்படை நலன்புரி அமைப்பின் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் மெரிஸ்டெல்லவும் கலந்துகொண்டார்.

















