2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை பலாலி விமானப்படை தளத்தில்.
பலாலி விமானப்படை தளத்தில்  2019 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை நிகழ்வு கடந்த 2019 மார்ச் 14 ம் திகதி  இடம்பெற்றது   இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி வ்யர் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் இந்த பரீட்சனை நிகழ்த்தப்பட்டது  இதன் முதல் நிகழ்வாக  பலாலி விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஜெயவீர அவர்களினால் காலை அணிவகுப்பு  பரீட்சணையுடன் விமானப்படை தளபதிக்கு அணிவகுப்பு மரியாதையும்  வழங்கப்பட்டது .

அதனை தொடர்ந்து  தளபதி அவர்களால்  பலாலி விமானப்படை தளத்திற்கு புதிய தலைமை காரியாலய கட்டிடம் ஓன்று திறந்துவைப்பட்டது அதன் பின்பு அனைத்து பிரதேசமும் பரீட்சணைக்கு உடற்படுத்தப்பட்டது. அதனபின்பு தளபதி அவர்களால் அனைவருக்கும் உரை நிகழ்த்தப்பட்டு  பொதுநிலை பகல் போசன  உணவின் பின்பு இந்த பரீட்சனை நிறைவுக்கு வந்தது .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை