
இல 59ம் ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பயிற்சி பட்டப்படிப்பு விழா
இல 59ம் ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பயிற்சி பட்டப்படிப்பு வெளியேற்று விழா கடந்த 2019 ம் மார்ச் 15ம் திகதி சீனவராய விமானப்படை கல்விப்பீடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக இலங்கை விமானப்படை மின்னியல் மற்றும் மின்சார பிரிவு பொறியியல் பிரிவு பணிப்பாளர் எயர் வைஸ் மார்ஷல் ரணதுங்க அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் விமானப்படை அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் கடற்படை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டன.
கொண்டனர் இலங்கை விமானப்படை சார்பாக 22 பேரும் இலங்கை இராணுவப்படை சார்பாக 02 பேரும் இலங்கை கடற்படை சார்பாக 02 பேரும் மற்றும் இந்தியா பாக்கிஸ்தான் ,பங்களாதேஸ் மற்றும் சீன இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பயிற்சி பட்டப்படிப்பு நெறிக்கு இலங்கை களனி பல்கலைகழகம் அனுமதியோடு இடம்பெற்றது இந்த பயிற்ச்சி நெறியை நிறைவு எய்த அணைத்து அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு மேலாண்மை பட்டதாரி டிப்ளோமா.வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக இலங்கை விமானப்படை மின்னியல் மற்றும் மின்சார பிரிவு பொறியியல் பிரிவு பணிப்பாளர் எயர் வைஸ் மார்ஷல் ரணதுங்க அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் விமானப்படை அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் கடற்படை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டன.
கொண்டனர் இலங்கை விமானப்படை சார்பாக 22 பேரும் இலங்கை இராணுவப்படை சார்பாக 02 பேரும் இலங்கை கடற்படை சார்பாக 02 பேரும் மற்றும் இந்தியா பாக்கிஸ்தான் ,பங்களாதேஸ் மற்றும் சீன இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பயிற்சி பட்டப்படிப்பு நெறிக்கு இலங்கை களனி பல்கலைகழகம் அனுமதியோடு இடம்பெற்றது இந்த பயிற்ச்சி நெறியை நிறைவு எய்த அணைத்து அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு மேலாண்மை பட்டதாரி டிப்ளோமா.வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



















