மட்டக்களப்பு விமானப்படை தளத்தில் வருடாந்த சர்வ ராத்திரி பிரித் நிகழ்வுகள்
மட்டக்களப்பு  விமானப்படை தளத்தின்  36 வது வருட நினைவை முன்னிட்டு திரிபீடகாபி வேலைத்திட்டதின் ஒரு பகுதியாக  முழு இரவு நேர பிரித் நிகள்வு கடந்த 2019 மார்ச் 22 ம் திகதி இடம்பெற்றது. இதன் பொது  பிக்குகள் பங்கேற்பில் தர்மஉபதேசம் அளிக்கப்பட்டது.

இதன் பொது  மட்டக்களப்பு விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்து கொண்டனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை