விளையாட்டு வீரர்களுக்கான தடைசெய்யப்பட்ட தூண்டுதல் பற்றிய விழிப்புணர்வு திட்டம்.
 இலங்கை விமானப்படையின் விளையாட்டுத்துறையின்   சுத்தமான கலாச்சாரத்தை  பேணிப்பாதுகாக்கும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட தூண்டுதல் பற்றிய விழிப்புணர்வு திட்டம் கடந்த 2019 மார்ச் 27 ம் திகதி  ஏகல  விமானப்படை பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது.

தடை செய்யப்பட்ட தூண்டுதல்கள் பற்றி பணியகத்தின் பணிப்பாளர் ஜெனரல் டாக்டர். சீவிலி ஜெயவிக்ரமா இந்த விழிப்புணர்வு திட்டத்தை நடத்தினார்.  இலங்கை விமானப்படை விளையாட்டு பிரிவு  தலைவர் அவர்களினால்   விமனப்பாடை  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்களின்  பணிப்புரைக்கு அமைய   இந்த  நிகழ்வுகள்  இடம்பெற்றன.

இந்த வேலைத்திட்டம் தொடர்பாக ஏக்கல  விமானப்படை   கட்டளை அதிகாரி மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள்  மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை