
இலங்கை விமானப்படையின் சிறந்த பாலர் பாடசாலை தெரிவில் அனுராதபுர வெற்றி பெற்றது.
இலங்கை விமானப்படையின் சிறந்த பாலர் பாடசாலைக்கான தெரிவு போட்டி கடந்த மார்ச் 27 ம் திகதி கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் இடம்பெற்றது . இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கலந்து கொண்டார் அவரை சேவா வனிதா பிரிவின் தலைவி திரு அனோமா ஜயம்பதி எ அவர்கள் வரவேற்றார்.
இதன்போது விமானப்படை நலன்புரி அமைப்பின் பணிப்பாளர் மற்றும் விமானப்படை தலைமை தளபதி மற்றும் கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர் .
இந்த போட்டிகளில் அனுராதபுர விமானப்படை அணியினர் 01 ம் இடத்தையும் 02 ம் இடத்தை ஏக்கல விமானப்படை அணியினரும் 03 ம் இடத்தை ஹிங்குரகோட மற்றும் மட்டக்களப்பு படைப்பிரிவின் பாலர் பாடசாலைகள் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது விமானப்படை நலன்புரி அமைப்பின் பணிப்பாளர் மற்றும் விமானப்படை தலைமை தளபதி மற்றும் கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர் .
இந்த போட்டிகளில் அனுராதபுர விமானப்படை அணியினர் 01 ம் இடத்தையும் 02 ம் இடத்தை ஏக்கல விமானப்படை அணியினரும் 03 ம் இடத்தை ஹிங்குரகோட மற்றும் மட்டக்களப்பு படைப்பிரிவின் பாலர் பாடசாலைகள் பெற்றுக்கொண்டனர்.






















































