
மட்டக்களப்பு விமானப்படையின் 36 வது நினைவுதினம்.
மட்டக்களப்பு விமானப்படையின் 36 வது நினைவுதினம் கடந்த 2019 மார்ச் 27 ம் திகதி இடம்பெற்றது.
இந்த நினைவை முன்னிட்டு அனைவரின் பங்கேற்பில் மென்பந்து கிரிக்கெட் போட்டியொன்று மட்டக்களப்பு விமானப்படை மைதானத்தில் இடம்பெற்றது இதன்போது மட்டக்களப்பு விமானப்படை பிரதி கட்டளை அதிகாரி விங் கமாண்டர் புத்திக மெதகேவத்த அவர்களும் மற்றும் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள் சிவில் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நினைவை முன்னிட்டு அனைவரின் பங்கேற்பில் மென்பந்து கிரிக்கெட் போட்டியொன்று மட்டக்களப்பு விமானப்படை மைதானத்தில் இடம்பெற்றது இதன்போது மட்டக்களப்பு விமானப்படை பிரதி கட்டளை அதிகாரி விங் கமாண்டர் புத்திக மெதகேவத்த அவர்களும் மற்றும் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள் சிவில் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







