
விமானப்படையின் 2019 ம் ஆண்டுக்கான ஜூடோ போட்டிகளில் வன்னி மற்றும் கொழும்பு விமானப்படையினர் வெற்றி.
விமானப்படையின் 2019 ம் ஆண்டுக்கான ஜூடோ போட்டிகள் கடந்த 2019 மார்ச் 28 ம் திகதி கட்டுநாயக உள்ளக அரங்கில் இடம்பெற்றது இந்த போட்டிகளில் வன்னி மற்றும் கொழும்பு விமானப்படையினர் முறையே ஆண் மற்றும் பெண் பிரிவில் வெற்றி பெற்றனர்.
இந்த வருட போட்டிகளில் சுமார் 200க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர் இதன் போது 02வது இடத்தை கொழும்பு விமானப்படையினர் ஆண்களும் பிரிவிலும் பெண்கள் பிரிவில் வன்னி மற்றும் தியத்தலாவ அணியினறும் பகிர்ந்துகொட்னர்.
இதன்போது விமானப்படை துணைத் தலைமைத் தளபதி, எயார் வைஸ் மார்ஷல் சொய்சா அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் ஜூடோ போட்டிகளில் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் கே எப் ஆர் பெர்னாண்டோ வரக்ளும் மற்றும் அதிகாரிகள் படைவீர்கள் கலந்துகொண்டனர்.
இந்த வருட போட்டிகளில் சுமார் 200க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர் இதன் போது 02வது இடத்தை கொழும்பு விமானப்படையினர் ஆண்களும் பிரிவிலும் பெண்கள் பிரிவில் வன்னி மற்றும் தியத்தலாவ அணியினறும் பகிர்ந்துகொட்னர்.
இதன்போது விமானப்படை துணைத் தலைமைத் தளபதி, எயார் வைஸ் மார்ஷல் சொய்சா அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் ஜூடோ போட்டிகளில் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் கே எப் ஆர் பெர்னாண்டோ வரக்ளும் மற்றும் அதிகாரிகள் படைவீர்கள் கலந்துகொண்டனர்.