விமானப்படையின் 2019 ம் ஆண்டுக்கான ஜூடோ போட்டிகளில் வன்னி மற்றும் கொழும்பு விமானப்படையினர் வெற்றி.
10:29am on Thursday 25th April 2019
விமானப்படையின்  2019 ம் ஆண்டுக்கான  ஜூடோ போட்டிகள்  கடந்த 2019 மார்ச் 28 ம் திகதி  கட்டுநாயக உள்ளக அரங்கில்  இடம்பெற்றது  இந்த போட்டிகளில்  வன்னி மற்றும் கொழும்பு  விமானப்படையினர் முறையே ஆண்  மற்றும் பெண் பிரிவில் வெற்றி பெற்றனர்.

இந்த வருட போட்டிகளில் சுமார் 200க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர் இதன் போது  02வது  இடத்தை  கொழும்பு  விமானப்படையினர் ஆண்களும் பிரிவிலும்  பெண்கள் பிரிவில் வன்னி மற்றும்  தியத்தலாவ  அணியினறும்  பகிர்ந்துகொட்னர்.

இதன்போது விமானப்படை துணைத் தலைமைத் தளபதி, எயார் வைஸ் மார்ஷல்   சொய்சா அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார் ஜூடோ போட்டிகளில் தலைவர்  எயார் வைஸ் மார்ஷல் கே எப் ஆர் பெர்னாண்டோ வரக்ளும்  மற்றும் அதிகாரிகள் படைவீர்கள்  கலந்துகொண்டனர்.   

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை