
விமானப்படையின் கட்டளை நிர்வாக விவசாய பிரிவின் 25 வது வருட நினைவுதினம்.
நிர்வாக விவசாய பிரிவின் 25 வது வருட நினைவுதினம் கட்டுநாயக்க விமானப்படையின் விவசாய பிரிவு வளாகத்தில் கடந்த 2019 ஏப்ரல் 05 ம் திகதி இடம்பெற்றது. இதன்போது விமானப்படையின் நிர்வாக விவசாய பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பெர்னாண்டோ அவர்களினால் விமானப்படையின் நிர்வாக விவசாய பிரிவின் அங்கத்தவர்களுக்கு நினைவு உறை நிகழ்தபட்டதன் பின்பு நிகவுகள் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வினை முன்னிட்டு விவசாய பிரிவின் அங்கத்தவர்களின் பங்கேற்பில் கரப்பந்தாட்ட நிகழ்வும் இடம்பெற்றது
இந்த நிகழ்வினை முன்னிட்டு விவசாய பிரிவின் அங்கத்தவர்களின் பங்கேற்பில் கரப்பந்தாட்ட நிகழ்வும் இடம்பெற்றது





